29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

தேனி அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், ஒருவரைக் கைது செய்த நிலையில் தப்பி ஓடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Trending News