நீட் தேர்வுக்கு பிள்ளையார்சுழி போட்டதே திமுகதான் என குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி என்றும் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகி இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் நீட் விவகாரம் குறித்து காரசார விவாதம் செய்தனர்.
TN Latest News Updates: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
"அடுத்த தேர்தலிலும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியில் என்ன தவறு செய்துள்ளோம் நினைத்து பாருங்கள்" என்று துரைமுருகன் பேசியுள்ளார்.
TN Government Employees DA Hike: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை இன்னும் தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில், இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடுமுழுவதும் நீட் தேர்வு முறை கொண்டு வந்த குற்றாவாளி திமுக என்றும், நீட்டை முன் மொழிந்தது திமுக எம்பி காந்தி செல்வன் எனவும் எச்.ராஜா விமர்சித்துள்ளார். பழநியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி நீட் தேர்வு நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் பயனாளிகளிடம் யாராவது கையூட்டு பெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 65 ஆண்டுகளாக திமுகவும் அதன் ஆட்சி முறையும்தான் தங்களுக்குப் பெரும் பிரச்சினை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
MK Stalin: மாநில உரிமைகளை காக்க ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் மட்ட குழு அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Government Latest News: நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Tamil Nadu Government Latest News: நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டு முதல் AI மற்றும் கோடிங் பயிர்களை அறிமுகப்படுத்த உள்ளனர். மேலும் வகுப்பறைகளை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மாற்ற உள்ளனர்.
புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.
அனைத்து பெண்களும் அவர்களின் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், அவர்கள் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையான ஆதரவை உறுதி செய்வதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.