கவனிக்காத பிள்ளைகள்... மனைவியை கருணைக் கொலை செய்த கணவர் - மனதை உலுக்கும் சம்பவம்

கன்னியாகுமரி அருகே பிள்ளைகள் கவனிக்கத் தவறியதால் மன உளைச்சலில் இருந்த 90 வயதான கணவர், தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கருணைக் கொலை செய்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.

Trending News