Budget 2024: பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதியை மோடி அரசு இரட்டிப்பாக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது.
Farmers scheme PM Kisan: 2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு குறித்து இணையத்தில் பல செய்திகள் வைரலாகி வருகின்றன
PM Kisan News: நவம்பர் 15 ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 15வது தவணையை 8 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றினார்.
PM Kisan Samman Nidhi: டிசம்பர் 1, 2018 முதல் செயல்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி த் திட்டம், நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 மூன்று சம தவணைகளில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
PM Kisan Samman Nidhi: பிஎம் கிசான் திட்டத்தின் 15வது தவணைக்காக காத்திருக்கும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல செய்தி. அவர்களது கணக்கில் இன்று பணம் வந்து சேரும்.
Farmers Awaiting For Annocement: 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8,000 உதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
PM Kisan Scheme Update: நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மத்திய அரசு (Central Government) ரூ.2000 நிதியுதவி அளித்து வருகிறது, ஆனால் 15வது தவணையின் பலனைப் பெற விவசாயிகள் 3 பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
31st July Deadline: இன்று ஜூலை 31... இன்றே அவசியம் முடித்தாக வேண்டிய அவசர வேலைகள் இவை. தயவு செய்து தள்ளிப்போட வேண்டாம். இல்லையென்றால் சிக்கலில் சிக்குவீர்கள்
பிரதம மந்திரி கிசான் திட்டம்: 14வது தவணையை 27 ஜூலை 2023 அன்று ராஜஸ்தானின் சிகாரில் வெளியிடும். இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை தவணையில் ரூ.6,000 கிடைக்கும்.
PM KISAN 14th Installment: பிஎம் கிசான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணையை வழங்குவது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை என்றாலும், மே 26 முதல் மே 31 வரை அவர்களின் வங்கி கணக்கில் பணம் மாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.