ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி.. பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்!

பொதுமக்களின் முதலீட்டுப் பணமான 2 ஆயிரத்து 438 கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் உட்பட 11 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending News