தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு - அன்பில் மகேஸ்!

தமிழகத்தில் இந்த ஆண்டு வயது வந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் 5 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Trending News