Minister I Periyasamy Meeting: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Crop Compensation By CM Stalin: தமிழ்நாட்டில் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரண உதவிகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்
Palani Temple: பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திருப்பத்தூரில் நீர் நிலை ஆக்கிரமப்புகளை அகற்ற கோரிய அதிகாரிகள்! 80 வருடங்களாக வாழ்ந்த பொதுமக்கள்! விஷம் வைத்துக் கொன்று விடுங்கள் எனக்கூறி வயிற்றில் அடித்துக் கொண்டு கதறிய பொதுமக்கள்!
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மதம், இனம், மொழி என பிரித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்டது தான் ஹரிஜன சங்கம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மாதிரி பள்ளியில் மழைநீர் சூழ்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
எதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ அமைச்சர்களுக்கு வாய்கொழுப்பு என கூறினார் என தெரியவில்லை: செல்லூர் ராஜுவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
தமிழக அரசின், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளன.
மீண்டும் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ள நிலையில், இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார்.
Tamil Nadu: தமிழகத்தில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வு 2026-27ஆம் ஆண்டுவரை அமலில் இருக்கும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
Education Minister Interview: பள்ளி கல்வித் துறைக்கு வரும் நான்கு ஆண்டுகளுக்கு ரூ 7000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
Tamil Nadu: தமிழக பெண் குழந்தைகளுக்கு ஊக்கமளித்து அவர்கள் தங்கள் கனவுகளை நிஜமாக்கும் வகையில், இன்று புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.