ஆளுநர் சொல்லவேண்டியதை அண்ணாமலை சொல்கிறார் - கி.வீரமணி!

நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்டத்தினால் நடைபெறும் தற்கொலைகள் குறித்து மத்திய அரசு கவலைப்படுவதில்லை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரே சாதி என்று அறிவித்து சாதியை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Trending News