அடைமழையில் மதுப்பிரியர்கள் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

மழையில் நனைந்து கொண்டே குடிக்கும் நபர்கள்! என்ன இப்படி பண்றாங்க..!

சென்னை தாம்பரத்தில் உள்ள பூண்டி பாஜர் சாலையில்  மதுபானக்கடையில் மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு எதிரே உள்ள நடைபாதை மேடையில் உட்கார்ந்து சர்வ சாதாரணமாக மது அருந்தி வரும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Trending News