பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - மாணவர்கள் மத்தியில் பீதி!

ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News