இரு உயிர்களை பறித்த ஒரு தலை காதல்: சென்னையில் பயங்கரம்

சென்னையில் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, அவர் காதலிக்க மறுத்ததால் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார். அவர் இப்போது பிடிபட்டுள்ளார்.

சத்யாவின் தந்தைக்கு, மகளின் மரணத்தால் ஏற்பட்ட சோகம் தாளாமல் மாரடைப்பு ஏற்பட்டது. சோகத்தின் உச்சியாக அவரும் உயிர் இழந்தார். 

Trending News