கரூர் ஆட்சியர் முன்னெடுப்பில் வீரணம்பட்டி கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு

கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தின் கடவூர் வீரணம்பட்டி காளியம்மன் கோயிலில் இன்று காலை 11:30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னெடுப்பில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

Trending News