City
தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் மதுபானக் கொள்கை ஊழல் விவகாரம் தொடர்பாக டெல்லியில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.அது குறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்.