மருத்துவ சீட் வாங்கித்தருவதாக மோசடி! தமிழகத்தில் சிக்கிய கர்நாடக கும்பல்!

ஜோலார்பேட்டை அருகே மருத்துவ சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி பதினாறு லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News