டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு

டெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. அமைச்சர்கள், ஆட்சி தலைவர்கள் விவசாயிகள் கலந்து கொண்டு மலர்தூவியும் நெல்மணிகளை தூவியும் தண்ணீரை திறந்து வைத்தனர். 

Trending News