செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது?

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய மனுவை விசாரிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தக் கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கெனவே விலகியிருந்தார். 

Trending News