ஆளுநர் தேநீர் விருந்துக்கு ஸ்டாலின் சென்றது ஏன்? - முரசொலி கூறும் காரணம்!

குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டதற்கான காரணம் குறித்து முரசொலி நாளேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News