பெண்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான நம்பிக்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. COVID-19 தடுப்பூசியின் தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகள், எதிர்காலத்தில் கருவுரும்போது பகக்விளைவை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால், கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெற தயங்குகிறார்கள்.
ஜ்வாலா கட்டாவின் பாட்டி அண்மையில் இயற்கை எய்தினார். அப்போது, பாட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவின் பாட்டியின் மரணம் குறித்து மக்கள் இனரீதியான கருத்துக்களை தெரிவித்தனர்.
பெண்களுக்கு கடமை உணர்வும், கருணையும் அதிகம் என்று சொல்வார்கள். அதை நிரூபித்திருக்கிறார் காக்கிச்சட்டை போட்ட இந்த பெண் போலீஸ். இந்த காவல்துறை பணியாளர் இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு அடையாளம் தெரியாத சடலத்தை சுமந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேசங்களையும் புரட்டிப் போட்ட கொரோனா, கோவிட் என ஆடிப் போயிருந்த உலகம், தற்போது ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தயாரித்துள்ள கோவிட் -19 தடுப்பூசியால் (COVID-19 vaccine) சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கையை பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ (Jair Bolsonaro) கூறும் கூற்று ஆடச் செய்கிறது.
வீட்டில் பெண்களுக்கு அடிக்கடி உடல்நிலைக் கோளாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வதுடன் வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் கவனித்து சரி செய்ய வேண்டும். வீட்டில் சில வாஸ்து பிரச்சனைகள் ஏற்பட்டால், பெண்கள் அடிக்கடி நோய்வாய்ப்படும் சூழல் ஏற்படலாம்...
பல கேள்விகளுக்கிடையில், இந்த வைரஸ் பெண்கள் மற்றும் ஆண்களின் உடல்களை ஒரே மாதிரியாக பாதிக்கிறதா, அல்லது ஒருவரை மட்டும் அதிகம் பாதிக்கிறதா? யாருக்கு அதிக ஆபத்தில் உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
கொரோனா காலத்தில், மணிபூரின் கேங்போக்பி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் மையங்களில் சிகிச்சையில் இருக்கும் பெண்கள் மூன்று ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுத்தனர் என சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடி வயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு ஆண்களுக்கு இருக்கும் விதைப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
ஏப்ரல் மாதத்தில் முதல் தவணையாக பொதுமக்கள் வங்கி கணக்கில் ரூ. 500 செலுத்தப்பட்டது. இன்று இரண்டாவது தவணையாக ரூ .500 பொதுமக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் COVID-19 தொற்று மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் மூன்றாவது மரணம் இதுவாகும். முதல் நோயாளி, மார்ச் 25 அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இறந்தார். 2வது வில்லுபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளி, வில்லுபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.
ஒரு இந்தியனாக நான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக நான் இங்கிலாந்துக்கு அணிக்காக வருத்தப்படுகிறேன் என்று முன்னால் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.
கலவரம் ஏற்பட்டபோது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீட்டை விட்டு வந்தோம். யார் எங்களுக்கு நம்பிக்கை சொன்னார்களோ... அவர்களே எங்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். நாங்கள் இப்பொழுது எங்கு செல்வோம் என அழுத்தப்படியே கேட்ட முதியவர்.
திருமணத்திற்கு முன்பு மெலிதான எடை இருந்தது, ஆனால் திருமணத்திற்குப் பிறகு எடை அதிகரித்து விட்டது என்ற கூற்றை பெண்கள் அடிக்கடி கூறி நாம் கேள்விபட்டிருக்கலாம். இந்த கூற்று உண்மை தானா?...