மணல் திருடி வந்த கும்பலை பிடித்த அதிகாரிகள்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் ஒரு கும்பல் மாட்டு வண்டி மூலம் மணல் திருடி வந்தனர்.

இந்த கும்பலை அதிகாலையில் வருவாய்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

 

Trending News