UPS Latest News: இப்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் தற்போது கிடைக்கும் அதே வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
SIP Vs NPS: நீண்ட கால முதலீட்டில், ஆயிரங்களை கோடிகளாக்க, SIP மற்றும் NPS இரண்டில் எது சிறந்ததாக இருக்கும் என்பதை இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
NPS என்னும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்தால், எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
NPS Vatsalya Calculator: மத்திய அரசு 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்திய NPS வாத்சல்யா திட்டத்தில், மாதம் ரூ.834 என்ற அளவிலான முதலீட்டின் மூலம், ரூ.11 கோடி கார்பஸை உருவாக்க முடியும்.
தேசிய ஓய்வூதிய முறை (NPS) ஓய்வூதியத் திட்டமிடலுக்கான சிறந்த முதலீட்டுத் திட்டம். இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்.
Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் UPS-க்கு மாறிவிட்டீர்களா?
UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்ற இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான ஓய்வூதியத்தை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
NPS Pension Calculator: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இளம் வயதிலேயே சிறிய அளவில் முதலீட்டை செய்வதன் மூலம், ஓய்வு பெறும் போது, பெரும் தொகையை கையில் வைத்திருப்பதோடு, ஓய்வு காலத்தில் வழக்கமான ஓய்வூதியத்தையும் பெறலாம்.
UPS Latest News: ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் மூன்று பெரிய சலுகைகள் என்ன? அவற்றை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPS விதிகளில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்: இந்தியாவில் ஓய்வூதியப் பாதுகாப்பு குறித்த கவலையை போக்கும் வகையில், அரசாங்கம் சமீபத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது.
UPS Latest News: UPS -இன் கீழ் தகுதியுள்ள ஊழியர்கள், குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்திருந்தால், ஓய்வு பெறும் நேரத்தில், அதற்கு முந்தைய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படும் NPS வத்சல்யா திட்டம், சிறார்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை (NPS) கணக்கை வைத்திருக்க அனுமதிக்கும் ஒரு முயற்சியாகும். NPS வத்சல்யா திட்டம் மூலம், 60வது வயதிலிருந்து வாழ் நாள் முழுவதும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறலாம்.
NPS திட்ட முதலீட்டின் மூலம் தனிநபர்கள் முதலீடு செய்து சிறந்த வகையில் ஓய்வு கலாத்திற்கான கார்பஸை உருவாக்குவதுடன், வருடாந்திர முதலீட்டுத் திட்டத்தின் (Annuity plan) மூலம் பென்ஷன் பெறவும் உதவுகிறது.
NPS Investment Tips: தேசிய ஓய்வூதிய முறை (NPS) என்பது முதுமை காலத்தில் நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கும் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
NPS என்பது ஓய்வுபெறும் காலத்தில்வருமானம் கிடைக்க வகை செய்யும் நோக்குடன், PFRDA மூலம் மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம்.
UPS Latest News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், இரு தரப்பினரின் பங்களிப்பும் நிலையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்குப் பிறகு குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது.
ஓய்வூதியத் திட்டமிடலுக்கு உதவும் சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்று NPS. மாதம்தோறும் சிறிது பணத்தை டெபாசிட் செய்தால், ஓய்வு பெற்ற பிறகு பென்ஷன் போல வழக்கமான வருமானத்தைப் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.