பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி; டெல்லியில் காவல்துறைக் கண்காணிப்பு தீவிரம்

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Trending News