ஈரோட்டில் சீமான் பிரசாரம்; கல்வீசித் தாக்குதல் - பதற்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து, சீமான் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது.

Trending News