தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டி 8 ஆம் தேதி நடைபெறும்

விதிமுறைகள் தவறு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணையை நேற்று காலை தமிழக அரசு அளித்தது.

Trending News