பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வரும் நபர் மீது சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News