Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது தான் நமது நாட்டிற்கு நல்லது என்றும் நடிகை ஷாக்க்ஷி அகர்வால் தெரிவித்துள்ளார்.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேர் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
ஒடிசா ரயில் விபத்தில் தப்பியவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர். கடவுளின் ஆசியால் தங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சென்னை விமான நிலையத்தில் கண்ணீர்மல்க பேட்டியளித்தனர்.
ஒடிசாவில் கோர ரயில் விபத்தில் சிறு காயமடைந்தவர்கள் மற்றும் மீட்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை புறப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவார்கள்.
Coromandel Express Train Accident: கோரமண்டல் ரயில் விபத்தில் 30 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், இதில் சென்னைக்கு முன்பதிவு மேற்கொண்டிருந்த பயணிகளின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
சென்னையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் உடன் இருந்தார். இந்த சந்திப்பிற்கு பின் முதலமைச்சர் செய்தியாளர் சந்தித்தார். அதனை இங்கு காணலாம்.