குழந்தை திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News