பணத்தைத் திருப்பித் தராததால் தகராறு: தாய் பலி

நெல்லையில் பணத்தைத் திருப்பித் தராததால் தாய், மகன் இருவரும் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிகிச்சைப் பலனின்றி தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News