அமைச்சர் மனோ தங்கராஜ் மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு: அண்ணாமலை பேட்டி

ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டைப் பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Trending News