கொரோனாவில் இறந்த பேராசிரியர் விடைத்தாள் திருத்த பல்கலை., அழைப்பு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த பேராசிரியருக்கு, தேர்வு தாளை திருத்த அழைப்பு விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News