"பெண்களைக் கண்ணீரும் கம்பலையுமாக்கி எழுதுவதைத் தகர்க்க வேண்டும்": கவிஞர் இளம்பிறை

தமிழ் இலக்கியச்சூழலில் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான பாரதிதாசன் விருது பெற்றவர் கவிஞர் இளம்பிறை.

தனது கவிதைகளில் வெளிப்படைத் தன்மை, கவிதைத் தொகுப்பிற்கான கால இடைவெளி,  கவிதை பாடுபொருளில் பெண்களின் துயர்மறுப்பு, சமகாலத்தில் பெண்ணியக் கோட்பாடு குறித்தும் மிக விரிவாக இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

Trending News