கணவனின் தகாத உறவு! தட்டிக்கேட்ட மனைவிக்கு அடிஉதை - பறிபோன உயிர்!

கணவனின் தகாத உறவை தட்டிக் கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில், மனமுடைந்த மனைவி விபரீத முடிவெடுத்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. நடந்தது என்ன என்பதை காணலாம்.

Trending News