உ.பி.யில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 8 பேர் பலி

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 

Last Updated : Mar 29, 2019, 09:18 AM IST
உ.பி.யில் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 8 பேர் பலி title=

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் லாரி மீது பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். 

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா யமுனா விரைவுச் சாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். லாரி மீது மோதி, அடுத்தடுத்து சென்ற வாகனங்கள் மீதும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

படுகாயமடைத்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Trending News