நடிகையாக அவதாரமெடுத்த ரேஷ்மாவின் மூச்சுமுட்ட வைக்கும் கவர்ச்சி


செய்திவாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரமெடுத்த ரேஷ்மா கவர்ச்சியில் கிறங்கடித்து வருகிறார். 

ரேஷ்மா பசுபுலேட்டி தெலுங்கு தயாரிப்பாளரின் மகள். வெளிநாட்டில் படிப்பு முடித்து விட்டு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில்  செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

1 /4

அப்போது, தெலுங்கு சீரியல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து, வாணி ராணி, மரகத வீணை போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  

2 /4

இதன் மூலம், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மசாலா படம் என்னும் முதல் படத்தில் நடித்ததன் மூலம் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார்.

3 /4

இதில் புஷ்பா என்னும் கதாபாத்திரம் ஹிட்டானது. இதன் மூலம் பிரபலம் அடைந்த இவர், கேர்ள்ஸ், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2, வணக்கம் டா மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

4 /4

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல் தொடர் மற்றும் திரைப்படங்களில் பங்கேற்று வரும் ரேஷ்மா, தற்போது பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், விமலின் விலங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார்.