சேலை சூடிய பூஞ்சோலையாய் மயக்க வந்த யாஷிகா!

நடிகை யாஷிகா ஆனந்தின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

  • Mar 07, 2022, 21:09 PM IST
1 /4

மாடலாக தனது பணியை தொடங்கியவர் சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானார்.  

2 /4

அதனையடுத்து இவரை சில படங்களில் நடித்திருந்த போதிலும் இவரை மென்மேலும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்று அனைவரின் மத்தியிலும் நன்கு பிரபலமாக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.  

3 /4

இடையில் விபத்தில் சிக்கிகொண்டு தனது தோழியை இழந்த இவர் சிறிது நாட்கள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு தற்போது பழைய நிலைக்கு திரும்பியுள்ளார்.  

4 /4

மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள இவர் கவர்ச்சியில் களமிறங்கி ரசிகர்கள் பலரையும் திணறடித்தார்.  தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் ரசிகர்களை மயக்கி வருகிறது.