Chamoli floods சமோலி வெள்ளத்திற்குப் பிறகு உத்தராகண்ட்டில் உருவான அற்புதமான இயற்கை ஏரி

உத்தரகண்ட் மாநிலத்தில் அண்மையில் மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது, முரேண்டா பகுதியில் உள்ள சமோலி மாவட்டத்தில் இயற்கையாக ஏரி ஒன்று உருவாகியுள்ளது.

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP) குழு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) அதிகாரிகளுடன் புதன்கிழமை இயற்கை ஏரி உருவாகியுள்ள முரேண்டாவை அடைந்தது.

Also Read | India-Pakistan war 50 ஆண்டு நிறைவடைவு, கோவையில் விமான சாகசக் காட்சிகள்

Picutres Courtesy: ANI

1 /5

இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை குழு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அதிகாரிகளுடன் இயற்கை ஏரி உருவாகியுள்ள முரேண்டாவை அடைந்தது. இந்த குழு தனது அடிப்படை முகாமை ஏரிக்கு அருகில் நிறுவியுள்ளதுடன், ஹெலிபேட் அமைப்பதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

2 /5

விமானக் குழுவிற்கு வழிகாட்ட உதவும் சரியான குறிப்புகள் மற்றும் பிற வசதிகளுடன் ஹெலிபேட் அமைக்கப்பட்டது

3 /5

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு காரணமாக உருவான ஏரி, எந்த அளவிற்கு பாதுகாப்பானது, அது உடையும் ஆபத்தும் உள்ளதா? 

4 /5

ஏரி நீரை சீராக வெளியேற்றுவதற்கான வழிகளை இந்திய திபெத் எல்லை காவல் படை ITBP குழு ஏற்படுத்தி வருகிற்து

5 /5

பிப்ரவரி 7 ஆம் தேதி பனி பனிச்சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் தவுலி கங்கை நதியில் தபோவனில் 520 மெகாவாட்  திறன் கொண்ட NTPC நீர் மின் திட்டத்தை முழுமையாக அடித்து சென்றது.