ரோகித் சர்மாவை சந்திக்க வந்த ரசிகருக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்

மெல்போர்ன் மைதானத்துக்குள் ரோகித்சர்மாவை சந்திக்க வந்த ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் 

1 /4

சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் கடைசி லீக்கில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ரோகித்சர்மா ரசிகர்களை சந்தித்து உற்சாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  

2 /4

மைதானத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.அதேநேரத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

3 /4

அவர் ரோகித் சர்மாவை சந்திக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூற, பாதுகாப்பு வீரர்கள் ஓடிவந்து அழைத்துச் சென்றனர்.  

4 /4

விதிகளை மீறி மைதானத்துக்குள் ஓடிய அந்த ரசிகருக்கு இப்போது 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.