இந்தியா - தென்னாப்பிரிக்கா மேட்ச் சுவாரஸ்யங்கள்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி செய்த தவறுகளால் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.

 

1 /4

பெர்த்தில் நடைபெற்ற இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.  

2 /4

முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். சூர்யகுமார் யாதவ் மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

3 /4

பந்துவீச்சில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசிக்கொண்டிருந்த போதும் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன் அவுட்களை மிஸ் செய்தார். முக்கியமான கட்டத்தில் கைக்கு வந்த கேட்சை கோட்டைவிட்டார் கோலி.

4 /4

இந்த தவறுகள் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பந்துவீச்சில் அஸ்வின் ஓவரை தென்னாபிரிக்கா வீரர்கள் விளாசி தள்ளினர். இதனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.