ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்!

Aadi Month Shiva Worship : ஆடி மாத சிவ வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆனி திருமஞ்சனத்திற்கு பிறகு ஆடல்வல்லானுக்கு பிடித்த ஆடி அபிஷேகங்கள் இவை...

சிவனுக்கு என்னென்ன அபிஷேகங்கள் செய்தால் என்னென்ன பலன் என்பதைத் தெரிந்துக் கொண்டு செய்தால் மனக்கவலைகளை நீக்கி மகிழ்ச்சியாக வாழலாம்...  

1 /8

சிவனுக்கு பிடித்த ஆடி மாதம் மிகவும் விஷேசமானது என்றால், ஆடி மாதம் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது

2 /8

முக்கண்ணோன் முழு முதற் கடவுள் சிவனின் அடிபணிவதும், தாள் தொழுவதும் அபிஷேகம் செய்வதும் புண்ணியத்தைச் சேர்க்கும்

3 /8

பாலால் செய்யும் அபிஷேகம் இறைவனின் மனதை குளிர்வித்து வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்

4 /8

சந்தனம் கொண்டு சிவனுக்கு ஆடி மாதத்தில் செய்யும் அபிஷேகம் வாழ்க்கையை நிம்மதியாக கொண்டு செலுத்தும்

5 /8

வாழ்க்கையில் சுகந்தத்தைத் தேடித் தரும் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் சிவனுக்கு பிடித்தமானது

6 /8

சிவனுக்கு பிடித்தமான விபூதியை, அவருக்கு அபிஷேகம் செய்வதால், பிறப்பறுக்கும் பிஞ்ஞ்சகன் நமது பிறவிகளை அறுப்பார்

7 /8

ஆடியில் சிவனுக்கு தேனாபிஷேகம் செய்தால், இசைக் கலை கைகூடும், உங்கள் குரல் தேனாக இனிக்கும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது