பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் மோடி

நேற்று ஒரு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார்.
 

கோயம்புத்தூர் சென்ற பிர்தமர் நரேந்திர மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். பிரதமரின் சூறாவளி சுற்றுப் பயணத்தின் புகைப்படத் தொகுப்பு

Also Read | பெளர்ணமி தினத்தின்  முக்கியத்துவம் என்ன? பவுர்ணமியின் சிறப்பு தெரியுமா?

1 /6

105 வயது மூதாட்டி பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி பாப்பம்மாள் (எ) ரங்கம்மாளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி

2 /6

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் வருகை

3 /6

பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

4 /6

புதுவை அரவிந்தர் ஆசிரமத்திற்குச் சென்றார் பிரதமர்

5 /6

புதுச்சேரி மக்களிடையே உரையாற்றினார் பிரதமர்

6 /6

அன்னையின் ஆசிரமத்தில் தலை வணங்கிய பிரதமர்