ஸ்ரீவைகுண்டம் அருகே பெற்றோர் திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி பள்ளியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி. அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
Chennai Metro: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலைபோக்குவரத்து மாற்று முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளார்கள். ஜாபர் சாதிக் திராவிட முன்னேற்றக் கழகம் தானே என விமர்சனம் செய்த குஷ்பூ, என்னை பார்த்து ஏன் பயப்படுறீங்க என திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது.
மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பூ இழிவு படுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் கண்டெய்னர் லாரியும் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டதில் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை காணலாம்.
DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் கணக்கிடப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூரு வழித்தடத்தில் 2வது புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
MDMK Chief Vaiko About CAA Act 2019: குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைத்து விடும் என மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தன் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி நிலவேஸ்வரன் முன்னிலையில் ஆஜராகி உள்ளார் நடிகர் பவர் ஸ்டார்.
பிரதமர் மோடி ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து தமிழகத்திற்கு பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.