அதிகரிக்கும் விவகாரத்திற்கு இது தான் காரணம்! இந்த தவறை செய்ய வேண்டாம்!

இந்தியாவில் திருமணங்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது இரண்டு நபர்களை தாண்டி, குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் மற்றும் சமூக மரபுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது.

 

1 /6

தற்போது அதிகரித்து வரும் நகர்ப்புற வாழ்க்கை மன அழுத்தம், வேலை நேரம் காரணமாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனால் புரிதல் இன்றி விவாகரத்து அதிகமாகிறது.  

2 /6

இன்றைய இளம் தலைமுறையினர் அதிக எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்து கொள்கின்றனர். அதில் தங்களது வேண்டியது கிடைக்காத போது அதில் இருந்து எளிதாக விலக முயற்சி செய்கின்றனர்.   

3 /6

பெண்களுக்கு அதிகரித்துள்ள கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் அவர்களை சுயமாக நிற்கும் வாய்ப்புளை அளிக்கிறது. முக்கியமாக பொருளாதார சுதந்திரம் அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.  

4 /6

திருமணத்திற்கு முன்பே தம்பதியர் இருவரும் தங்களது கருத்துக்களை, வாழ்க்கை முறையை பகிர்ந்து கொள்வது நல்லது. இது நல்ல புரிதலை ஏற்படுத்தி இலக்குகளை அடைய உதவும்.  

5 /6

நீண்ட காலம் திருமண உறவு நீடிக்க, தம்பதிகள் தினசரி பேசுவது முக்கியம். இருவருக்கும் இடையே முறையான பேச்சு வார்த்தை இருந்தாலே குடும்பத்தில் பிளவுகள் ஏற்படாது.   

6 /6

திருமணத்தை பற்றிய யதார்த்தங்களை புரிந்து கொள்வது முக்கியம். எந்தவொரு உறவிலும் சண்டை வருவது சகஜம் தான், அதனால் விரக்தியடைமால் எப்படி சமரசம் செய்து என்று கற்று கொள்ள வேண்டும்.