திருமண நாளில் வெளியான விராட் கோலியின் பிரேக் அப் சீக்ரெட்

விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா திருமண நாளில் அவர்களின் பிரேக் அப் முடிவு குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

 

1 /5

விராட் மற்றும் அனுஷ்கா இத்தாலியின் டஸ்கனி நகரில் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணம் குறித்து ஊடகங்களில் யாரும் அறிந்திருக்கவில்லை, இருவரும் தங்கள் திருமண புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட போது தான் தெரிய வந்தது. 

2 /5

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் ஒரு ஷாம்பு விளம்பரத்தின் செட்டில் முதன்முறையாக ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போதே அனுஷ்கா சர்மாவை முதல் சைட்டிலேயே காதலிக்க தொடங்கிவிட்டதாக விராட் இப்போது தெரிவித்துள்ளார். 

3 /5

விராட் மற்றும் அனுஷ்காவின் காதல் கதை மிகவும் சிக்கலானது மற்றும் நீண்ட காலம் ஒன்றாக இருந்த பிறகு, இருவரும் சில காலம் பிரிந்தனர்.

4 /5

விராட் மற்றும் அனுஷ்கா ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கிறார்கள், அதனால்தான் பிரிந்த பிறகும், அவர்களின் உறவு முடிவுக்கு வரவில்லை, பின்னர் அவர்கள் தங்கள் காதலுக்காக மீண்டும் இணைந்தனர்

5 /5

விராட் மற்றும் அனுஷ்கா திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. ஜனவரி 11, 2021 அன்று விராட்-அனுஷ்கா, மகள் வாமிகாவை தங்கள் குடும்பத்தில் வரவேற்றார்கள்.