பிரதமரிடம், அரசியல் குறித்து பேசவில்லை: ஓபிஎஸ்

Last Updated : Oct 12, 2017, 01:05 PM IST
பிரதமரிடம், அரசியல் குறித்து பேசவில்லை: ஓபிஎஸ் title=

தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திபிற்க்கு பிறகு செய்தியாளர்களிடம் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார். 

அரசியல் தொடர்பாக எதுவும் நான் பிரமதரிடம் பேசவில்லை. தமிழக மின் உற்பத்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். மேலும் கூறுகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டின் வளர்ச்சி பணிகள் தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளளேன்.

இவ்வாறு பேட்டி அளித்தார்.

Trending News