விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் Wifi வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் வீடியோ காட்சி பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோ காட்சி ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எந்தவித பாதிப்பும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடந்து செல்கிறது. பிறகு திடீரென மறைந்து விடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.