சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பது குறித்த புராண நிகழ்வுகளை நிறைய படித்தும் கேட்டும் இருக்கிறோம்! ஒருவர் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதற்குரிய சாத்தியத்தை உள்நிலை விஞ்ஞானத்துடன் அணுகி, அதற்குரிய இரண்டுவிதமான வழிமுறைகள் பற்றி சத்குரு இங்கே விளக்குகிறார்!
அமாவாசை மற்றும் பௌர்ணமி என்பது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, அறிவியலிலும் மிகவும் முக்கியமான நாட்கள். இந்த இரு நாட்களிலும் விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அணுவையே ஆட்சி செய்யும் தெய்வத்தை உள் கடந்து தரிசிக்கலாம். உள் கடந்து மட்டுமல்ல, அலங்காரங்களுடன், அலங்காரம் இல்லாமல் என எப்படி தரிசித்தாலும், சிந்தையில் நிறுத்தினால் தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.