Lord Ganesh Chaturthi : மாசி மாத பௌர்ணமி மிகவும் விசேஷமானது என்றால், அடுத்து வரும் நான்காம் நாள் வரும் சங்கடஹர சதுர்த்தி. வழிபாடு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய விரதம் ஆகும்...
நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
Rituals on Sankashti Chaturthi: சங்கடம், வருத்தம், துன்பம், பிரச்சனை, சிக்கல் என அனைதையும் போக்கும் நாள் சங்கடஹர சதுர்த்தி விரதம் இன்று! இன்று விரதம் இருந்தால் குடும்பத்தில் வளம் பெருகி, பிரச்சனைகள் விலகி, எல்லா காரியங்களும் வெற்றியடையும் Sankashti Chaturthi:
பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் பொன்னான வாய்ப்பு இன்று! பித்ருக்களின் தோஷம் நீங்க, சர்வ பித்ரு அமாவாசை தினமான இன்று இந்த விசேஷ பரிகாரத்தை செய்தால், பரம்பரைக்கே நல்லது
பித்ரு வழிபாட்டிற்கு உகந்த நாள் மகாளய அமாவாசை. மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே, முன்னோர்களின் ஆசிகளை முழுமையாக பெற சிரத்தையுடன் அவர்களுக்கான காரியங்களை செய்ய வேண்டும்.
இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி. எனவே மகாளய பட்ச காலத்தில், சில முக்கிய விஷயங்களை கடைப்பிடிப்பது முன்னோர்களின் ஆசிகளை பெற்றுத் தரும்.
Pithru Darppan on Aadi Amavasya: முன்னோர்களுக்கான கடமையாக கருதப்படும் அமாவசை தர்ப்பணம் தமிழகம் முழுவதும் அடாத மழைக்கு நடுவிலும் விடாது நடைபெற்று வருகிறது.
Aaddi Amavasai: ஜாதகத்தில் பித்ரு தர்ப்பணம் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் இழந்து காணப்பட்டால் அவர்களின் நல்வாழ்க்கைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் சரியான பரிகாரமாக இருக்கும்
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தேவியின் பல சக்திபீடங்கள் உள்ளன. இந்தியாவைத் தவிர, நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் சக்திபீடங்கள் உள்ளன. இந்த சக்திபீடங்கள் தேவி பகவத் புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 52 சக்தி பீடங்களில் தேவியின் இந்த அதிசயமான 5 சக்திபீடங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம்.
பஞ்சாங்கம் (Panchangam) என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை ஆகும். சமய சம்பந்தமான விஷயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்கும் பஞ்சாங்கம் பயன்படுகின்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.