Pension Scheme Last Date: ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யாத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்
Pension: தெலுங்கானா மாநில சிபிஎஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஜி. ஸ்தித்தபிரஜ்னா, பொருளாளர் நரேஷ் கவுர், பொதுச் செயலாளர் கே. ஸ்ரீகாந்த் மற்றும் 33 மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Old Pension Vs NPS: மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று அகவிலைப்படியை 4 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தியது. இதன் மூலம் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
Old Pension Scheme: சமீபகாலமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, ஓய்வூதியதாரர்களும் இன்னும் பல தரப்பினரும் பல வித போராட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
TN Budget 2023: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.
Protest For On Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மகாராஷ்டிர ஊழியர்கள் நடத்தும் வேலைநிறுத்தம் 3வது நாளாக தொடர்கிறது
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் நீண்ட காலமாக மிகப்பெரிய சர்ச்சை உள்ளது. இதற்கிடையில் இப்போது மோடி அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Old Pension Scheme: மோடி அரசு எடுத்துள்ள இந்த முடிவு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மட்டுமே இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Old Pension Scheme: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய அரசு ஊழியர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
Government Employees: கர்நாடகா மாநில ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, அடிப்படை ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்தி கர்நாடகா மாநில பொம்மை அரசு அறிவித்தது.
Old Pension Scheme: சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி, தேசிய ஓய்வூதிய முறையை அதாவது என்.பி.எஸ்-ஐ நிறுத்தி விட்டன.
Old Pension Scheme Update For Tamil Nadu: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
Pension News Update: கடந்த வாரம் EPFO அதன் செயல்முறை விவரங்களை வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது.
Old Pension Scheme: ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, புதிய ஓய்வூதிய முறையில் பல சலுகைகளை வழங்க மோடி அரசு பரிசீலிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
7th Pay Implementation: 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து இடைக்கால அறிவிப்புகளை வெளியிடாவிட்டால், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
Old Pension Scheme: சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.