ஷவர்மா 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

மயிலாடுதுறை நகராட்சிப் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 50 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து 50 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன 

Trending News