Tamil Nadu Government: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய பேரிடம் மீட்புப் படையினர் மட்டுமின்றி மாவட்ட காவல்துறை சார்பில் 60 போலீஸார் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Ditwah Cyclone Helpline Number Announced: வங்கக் கடலில் உருவாகி உள்ள டித்வா புயல் வட தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில், இரண்டு மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை அருகே பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்தை தாக்கிய 3 போதை ஆசாமிகள்... போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து ஒருவரை கைது செய்த நிலையில், செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் அவரது வீடியோ வெளியாகியுள்ளது...
Chennai Latest News: சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து காவலரை, மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜ்குமார் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவம் மற்றும் காவல்துறையில் ஆர்வமுடன் பணியாற்ற விரும்பும் இளம் தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஓய்வு பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.
Mayiladuthurai Youth Killed Himself : 10 வருடமாக தன்னை காதலித்த காதலி திடீரென காவல் உதவி ஆய்வாளரை காதலிப்பதாக கூறியதால் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பண்ணையில் சங்க கால முறைப்படி ஊடு பயிர் மகசூல் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் மயிலாடுதுறையை சேர்ந்த விவசாயிகள்.
DSP Sundaresan Suspended: வாகனம் பறிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் பேட்டி அளித்ததாக மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Edappadi Palanisamy: விவசாயிகள், மீனவர்கள், தொழிற் சங்கத்தினர் உள்பட பல தரப்பு மக்களை மயிலாடுதுறையில் சந்தித்த இபிஎஸ் அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளார்.
Mayiladuthurai DSP Issue: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி ஜியாவுல் ஹக் திருச்சி மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Mayiladuthurai DSP Sundaresan: தன்னை டார்ச்சர் செய்கின்றனர் என்றும் சஸ்பெண்ட் ஆக வேண்டும் என வேலை பார்க்கின்றனர் என்றும் டிஎஸ்பி சுந்தரேசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
H Raja Latest News Updates: அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீதும், உதயநிதி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா பேசி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.