அதிகரிக்கும் கொரோனா தொற்று ஏப்ரல் 10, 11ல் தடுப்பு ஒத்திகை

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 10, 11ம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Trending News